நிதி நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கையாடல்

நிதி நிறுவனத்தில் ரூ.4 லட்சம் கையாடல்

காரைக்கால் நிதி நிறுவனத்தில், ரூ.4 லட்சம் கையாடல் செய்த மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
11 Oct 2023 5:34 PM GMT
3 ஆயிரம் பேர் பணத்தை இழந்தனர்... அதிக வட்டி ஆசை காட்டி, மேலும் ஒரு நிதி நிறுவனம் ரூ.161 கோடி சுருட்டல் - கணவன்-மனைவி அதிரடி கைது

3 ஆயிரம் பேர் பணத்தை இழந்தனர்... அதிக வட்டி ஆசை காட்டி, மேலும் ஒரு நிதி நிறுவனம் ரூ.161 கோடி சுருட்டல் - கணவன்-மனைவி அதிரடி கைது

சென்னையில் அதிக வட்டி ஆசை காட்டி மேலும் ஒரு நிதி நிறுவனம் 3 ஆயிரம் பேரிடம், ரூ.161 கோடி சுருட்டிய வழக்கில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
21 March 2023 7:42 AM GMT
அதிக வட்டி தருவதாக மோசடி புகார்: தமிழகம் முழுவதும் 26 இடங்களில் போலீசார் சோதனை - ரூ.3½ கோடி பறிமுதல்

அதிக வட்டி தருவதாக மோசடி புகார்: தமிழகம் முழுவதும் 26 இடங்களில் போலீசார் சோதனை - ரூ.3½ கோடி பறிமுதல்

அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி பொதுமக்களிடம் பண வசூலில் ஈடுபட்டதாக எழுந்த புகார் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் 26 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் ரூ.3½ கோடி சிக்கியது. மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 May 2022 1:06 AM GMT