அரசு அதிகாரிக்கு 3½ ஆண்டுகள் சிறை; ரூ.50 லட்சம் அபராதம்;  மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு

அரசு அதிகாரிக்கு 3½ ஆண்டுகள் சிறை; ரூ.50 லட்சம் அபராதம்; மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த அரசு அதிகாரிக்கு 3½ ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
12 Aug 2022 3:40 PM GMT