மீனவர்கள் கைது விவகாரம்; நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்

மீனவர்கள் கைது விவகாரம்; நிரந்தரத் தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ்

மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் கடிதம் எழுதுவதால் எந்தப் பயனும் ஏற்படாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
8 Feb 2024 2:17 PM GMT