
தற்காலிக பஸ் நிலையங்களுக்கு செல்ல தனிநபர் ஆட்டோ கட்டணம் நிர்ணயம்
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தற்காலிக பஸ் நிலையங்களுக்கு ஆட்டோக்களில் செல்ல மாவட்ட நிர்வாகத்தினால் தனி நபர் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கூடுதல் கட்டணம் வசூல் செய்தல் புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் அறிவித்துள்ளார்.
1 May 2023 10:35 AMவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire