விளைநிலங்களில் புகுந்து 12 காட்டு யானைகள் அட்டகாசம்

விளைநிலங்களில் புகுந்து 12 காட்டு யானைகள் அட்டகாசம்

பங்காருபேட்டையில் விளைநிலங்களில் புகுந்து 12 காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. அப்போது கிராம மக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 Oct 2023 6:45 PM GMT