வைகை அணை முழு கொள்ளளவை எட்டியது - 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.
6 Jan 2024 1:04 AM GMT141 அடியை எட்டிய முல்லை பெரியாறு அணை... கேரள பகுதிக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
கேரளா பகுதிக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
23 Dec 2023 3:22 PM GMTமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியது - முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
முல்லைப் பெரியாறு அணையின் உயரம் 152 அடி ஆகும்.
21 Dec 2023 7:59 AM GMTவைகை அணையில் நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ராமநாதபுரம் மாவட்டத்தில் 3-ம் பூர்வீக பகுதிகளுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
16 Dec 2023 6:32 AM GMTதாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...!
இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10 Dec 2023 1:38 AM GMTஆறுகளில் வெள்ளம்: அடையாறு, கூவம் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
கரையோர பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
4 Dec 2023 8:14 PM GMTசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 1,000 கனஅடி உபரி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
29 Nov 2023 3:51 AM GMTநிரம்பியது வைகை அணை.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், ஆற்றில் யாரும் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
10 Nov 2023 12:55 AM GMTமஞ்சளாறு அணை 55 அடியை எட்டியது
தேவதானப்பட்டி மஞ்சளாறு அணை 55 அடியை எட்டிய நிலையில் பாதுகாப்பு கருதி கரையோர மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
17 Oct 2023 12:30 AM GMTகே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் உயர்வு: 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கே.ஆர்.பி. அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ள நிலையில் 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
11 Oct 2023 6:18 AM GMTகொசஸ்தலை ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை: பூண்டி ஏரியில் இருந்து 1,000 கன அடி உபரிநீர் திறப்பு - நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
சென்னை புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் பூண்டி ஏரிக்கு கூடுதல் நீர் வந்ததால் 1,000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு உள்ளது, பொதுமக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.
26 Sep 2023 4:03 AM GMTதென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
நீர்வரத்து அதிகரிப்பால் கே.ஆர்.பி. அணையில் இருந்து வினாடிக்கு 735 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
6 Sep 2023 1:50 PM GMT