கடும் பேரிடராக அறிவித்து கணிசமாக நிதி ஒதுக்க வேண்டும்

கடும் பேரிடராக அறிவித்து கணிசமாக நிதி ஒதுக்க வேண்டும்

மத்திய அரசாங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு ரூ.900 கோடி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இது ஆண்டுதோறும் அனைத்து மாநிலங்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியாக மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பயன்படுத்த மத்திய அரசாங்கம் வழங்கி வருகிறது.
2 Jan 2024 9:00 AM GMT