கோவிலில் அன்னதானம் வழங்க அனுமதி மறுப்பு: காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல் - பெண்கள் உள்பட 51 பேர் கைது

கோவிலில் அன்னதானம் வழங்க அனுமதி மறுப்பு: காய்கறிகளை சாலையில் கொட்டி மறியல் - பெண்கள் உள்பட 51 பேர் கைது

கோவிலில் அன்னதானம் வழங்க அனுமதி மறுக்கப்பட்டதால பொதுமக்கள் காய்கறிகளை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர். பெண்கள் உள்பட 51 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 March 2023 9:03 PM GMT