பிரசவத்துக்கு லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை; கலெக்டர் செல்வமணி உத்தரவு

பிரசவத்துக்கு லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை; கலெக்டர் செல்வமணி உத்தரவு

சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது உறவினர்களிடம் லஞ்சம் வாங்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அதிகாரிகளுக்கு, சிவமொக்கா கலெக்டர் செல்வமணி உத்தரவிட்டுள்ளார்.
24 Jun 2022 3:35 PM GMT