கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவி தற்கொலை முயற்சி; கணவரிடம் போலீசார் விசாரணை

கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவி தற்கொலை முயற்சி; கணவரிடம் போலீசார் விசாரணை

தீர்த்தஹள்ளி அருகே குடும்பத்தகராறில் விஷம் குடித்து கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவி தற்கொலைக்கு முயன்றார்.இது தொடர்பாக அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
19 Jun 2022 8:30 PM IST