தனியார் நிதி நிறுவனம் மூலம் கடன் தருவதாக கூறி    சரக்கு வாகன டிரைவரிடம் ரூ.3 லட்சம் மோசடி    மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

தனியார் நிதி நிறுவனம் மூலம் கடன் தருவதாக கூறி சரக்கு வாகன டிரைவரிடம் ரூ.3 லட்சம் மோசடி மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

தனியார் நிதி நிறுவனம் மூலம் கடன் தருவதாக கூறி சரக்கு வாகன டிரைவரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
14 July 2022 10:27 PM IST