
5 ஆண்டுகளுக்கு பிறகு தென்மேற்கு பருவமழையில் நிரம்பிய அடவிநயினார் அணை
5 ஆண்டுகளுக்கு பிறகு அடவிநயினார் அணை நிரம்பியதால் அனுமன்நதி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
26 Jun 2025 9:46 PM
தூத்துக்குடியில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாம்
ஆயுதப்படை வளாகத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, கொழுப்பின் அளவு போன்ற பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்றது.
15 Jun 2025 2:13 AM
முக்கடல் அணை நிரம்பியது
தொடர் மழை காரணமாக நாகர்கோவிலுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கடல் அணை நிரம்பியது.
24 Oct 2023 6:45 PM
சிற்றப்பாக்கம் தடுப்பணை முழுவதுமாக நிரம்பியது
ஊத்துக்கோட்டை அருகே உள்ள சிற்றப்பாக்கம் தடுப்பணை முழுவதுமாக நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
15 Sept 2023 8:42 AM
காஞ்சீபுரம் அருகே தொடர் மழையால் நிரம்பிய நடவாவி கிணறு
காஞ்சீபுரம் அருகே தொடர்மழையால் நடவாவி கிணறு நிரம்பி உள்ளது.
17 Dec 2022 5:08 AM
ஏரி நிரம்பியதால் கிராம மக்கள் மகிழ்ச்சி
ஏரி நிரம்பியதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்து ஆடு, கோழி பலியிட்டு வழிபாடு நடத்தினர்.
11 Dec 2022 7:30 PM
தொப்பையாறு அணை நிரம்பியது
ஒரே ஆண்டில் 2-வது முறையாக தொப்பையாறு அணை நிரம்பியது. இதனால் தர்மபுரி, சேலம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
11 Dec 2022 7:30 PM
20 ஆண்டுகளுக்கு பிறகு மீராசாகிப் ஏரி நிரம்பியது
ஆட்டையாம்பட்டி அருகே உள்ள மீராசாகிப் ஏரி 20 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது.
23 Oct 2022 7:45 PM
வத்தல்மலை அடிவாரத்தில் தடுப்பணை நிரம்பியது
வத்தமலை அடிவாரத்தில் தடுப்பணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
1 Jun 2022 7:30 PM