முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது

முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது

நெல்லையில் முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நடக்கிறது
26 Oct 2022 2:10 AM IST