15 பேருக்கு டெங்கு பாதிப்பு    காய்ச்சல் பாதித்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்;  பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

15 பேருக்கு டெங்கு பாதிப்பு காய்ச்சல் பாதித்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்; பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

கடலூர் மாவட்டத்தில் 15 பேர் டெங்கு காய்ச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என பொதுமக்களுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
19 Sep 2023 6:45 PM GMT