கொடுங்கையூரில் வங்கியில் திடீர் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம் - ஊழியர்கள் அலறியடித்து தப்பி ஓட்டம்

கொடுங்கையூரில் வங்கியில் 'திடீர்' தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம் - ஊழியர்கள் அலறியடித்து தப்பி ஓட்டம்

கொடுங்கையூரில் வங்கியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பொருட்கள் எரிந்து நாசமானது. இதனால் அச்சமடைந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே தப்பி ஓடினர்.
5 Feb 2023 6:22 AM GMT