கவர்னர் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக்க வேண்டும் - எல்.முருகன்

கவர்னர் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக்க வேண்டும் - எல்.முருகன்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை, மக்கள் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது என எல்.முருகன் கூறியுள்ளார்.
5 Nov 2023 2:57 PM GMT