545 சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வில் முறைகேடு நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு

545 சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வில் முறைகேடு நீதி விசாரணைக்கு அரசு உத்தரவு

கர்நாடகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 545 சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வில் நடந்த முறைகேடு குறித்து நீதி விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.
22 July 2023 9:15 PM GMT