பசுமை மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க கலெக்டர் வேண்டுகோள்

பசுமை மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க கலெக்டர் வேண்டுகோள்

மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி பசுமை மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க வேண்டும் என கலெக்டர் கற்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
15 Oct 2023 6:50 PM GMT