சென்னை-பெங்களூரு பசுமை விரைவுச்சாலை டிசம்பர் மாதம் நிறைவு பெறும் - நிதின் கட்கரி தகவல்

'சென்னை-பெங்களூரு பசுமை விரைவுச்சாலை டிசம்பர் மாதம் நிறைவு பெறும்' - நிதின் கட்கரி தகவல்

சாலைப் பணிகளை விரைவில் முடிப்பதற்கு மாநில அரசுகளின் ஒத்துழைப்பு தேவை என மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறினார்.
8 Feb 2024 10:13 AM GMT
மும்பை- நாக்பூர் இடையேயான முதற்கட்ட விரைவு சாலை; இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மோடி

மும்பை- நாக்பூர் இடையேயான முதற்கட்ட விரைவு சாலை; இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் மோடி

மும்பை-நாக்பூர் இடையே அமைக்கப்படும் விரைவு சாலையின் முதற்கட்ட சாலைப்பணி நிறைவு பெற்றுள்ள நிலையில், அதனை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் வந்தே பாரத் ரெயில் சேவையையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
10 Dec 2022 11:29 PM GMT