இந்தியாவில் 2022-ம் ஆண்டில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் அளவு குறைந்துள்ளது - ஆய்வறிக்கையில் தகவல்

இந்தியாவில் 2022-ம் ஆண்டில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் அளவு குறைந்துள்ளது - ஆய்வறிக்கையில் தகவல்

கடந்த 2004-ம் ஆண்டிற்குப் பிறகு நிலத்தடி நீர் உறிஞ்சப்படும் அளவு இந்த ஆண்டில் தான் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Nov 2022 5:26 PM GMT
மழை மனிதரின் எளிமையான நீர் சேமிப்பு கட்டமைப்பு

மழை மனிதரின் எளிமையான நீர் சேமிப்பு கட்டமைப்பு

மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் மும்பை, பெங்களூரு போன்ற நகர் பகுதிகளில் ஆங்காங்கே மழை நீர் வடியாமல் தேங்கும் நிலை உள்ளது. சில சமயங்களில் வெள்ள நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடி வீணாக கடலில் கலக்கிறது. இப்படி மழைக்காலத்தில் தண்ணீரை வீணாக்கிவிட்டு கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் திண்டாடும் நிலை நிலவுகிறது.
17 July 2022 11:22 AM GMT