குரூப் 2 தேர்வில் குளறுபடி - காரணம் என்ன ? புதிய தகவல் வெளியீடு
கேள்வித்தாள் அச்சடிக்கப்பட்ட இடத்தில் நடந்த தவறுகளே குளறுபடிகளுக்கு முக்கிய காரணம் என டிஎன்பிஎஸ்சி விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 Feb 2023 12:28 PM GMTசமவாய்ப்பு அற்ற சூழலில் நடத்தப்படும் தேர்வுகளில் சமநீதி கிடைக்காது: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
25 Feb 2023 7:58 AM GMTகுரூப் 2 தேர்வு: பதிவெண் மாறியதால் பாதிக்கப்பட்ட தேர்வர்கள் தேர்வெழுத கூடுதல் நேரம் வழங்கப்படும் - டிஎன்பிஎஸ்சி
தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு தொடங்குவதில் சில இடங்களில் கால்தாமதம் ஏற்பட்டது.
25 Feb 2023 6:24 AM GMTகுரூப்-2 தேர்வுகளுக்கான விடைகள் - டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியீடு
நடந்து முடிந்த குரூப்-2 தேர்வுகளுக்கான சரியான விடைகள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
27 May 2022 6:16 PM GMTடிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை 17,584 பேர் எழுதினர்
வேலூர் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 17,584 பேர் எழுதினார்கள். தேர்வு கூடங்களை கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆய்வு செய்தனர்.
21 May 2022 6:41 PM GMTநாமக்கல் மாவட்டத்தில் குரூப்-2 தேர்வை 27,884 பேர் எழுதினர் 3,975 பேர் தேர்வுக்கு வரவில்லை
நாமக்கல் மாவட்டத்தில் 105 மையங்களில் குரூப்-2 தேர்வை 27,884 பேர் எழுதினர். 3,975 பேர் தேர்வுக்கு வரவில்லை.
21 May 2022 4:32 PM GMTகுரூப் 2 தேர்வை 29 ஆயிரத்து 447 பேர் எழுதினர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற குரூப் 2 தேர்வை 29 ஆயிரத்து 447 பேர் எழுதினர். 4,141 பேர் தேர்வு எழுத வரவில்லை
21 May 2022 4:18 PM GMTஈரோடு மாவட்டத்தில் 30,447 பேர் குரூப்-2 தேர்வு எழுதினர்
30,447 பேர் குரூப்-2 தேர்வு எழுதினர்
21 May 2022 4:17 PM GMTகிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று குரூப்-2 தேர்வை 24,417 பேர் எழுதுகிறார்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெறும் குரூப்-2 தேர்வை 24 ஆயிரத்து 417 பேர் எழுதுகிறார்கள். இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
20 May 2022 7:17 PM GMTஈரோடு மாவட்டத்தில் இன்று 117 மையங்களில் குரூப்-2 தேர்வு
117 மையங்களில் குரூப்-2 தேர்வு
20 May 2022 3:49 PM GMTடி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 20,858 பேர் எழுதுகின்றனர்
வேலூர் மாவட்டத்தில் நாளை நடக்கும் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வை 20,858 பேர் எழுத உள்ளதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
19 May 2022 6:03 PM GMT