டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை 1.83 லட்சம் பேர் எழுத வரவில்லை

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வை 1.83 லட்சம் பேர் எழுத வரவில்லை

தமிழகத்தில் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் 15 சதவீதம் தேர்வர்கள் தேர்வு எழுத வரவில்லை என தகவல் தெரியவந்துள்ளது.
21 May 2022 10:49 PM IST