படகு சவாரி, தீம் பார்க் என நவீனமாகி வருகிறது... வில்லிவாக்கம் ஏரியில் கண்ணாடி பாதையுடன் தொங்கு பாலம் - திறப்புவிழா காண்பது எப்போது?

படகு சவாரி, 'தீம் பார்க்' என நவீனமாகி வருகிறது... வில்லிவாக்கம் ஏரியில் கண்ணாடி பாதையுடன் தொங்கு பாலம் - திறப்புவிழா காண்பது எப்போது?

சென்னையில் வில்லிவாக்கம் ஏரி 36.5 ஏக்கர் பரப்பளவை கொண்டது. இந்த ஏரி பெருநகர சென்னை மாநகராட்சியின் ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பசுமை சுற்றுச்சூழல் பூங்காவாக உருவாக்கப்பட்டு வருகிறது. அதற்காக ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
12 Jan 2023 3:53 AM GMT