விவசாயிகள் போராட்டம்; அரியானா எல்லையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசார்

விவசாயிகள் போராட்டம்; அரியானா எல்லையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசார்

தடுப்புகளை மீறி முன்னேறிச் செல்ல முயன்ற விவசாயிகள் மீது அரியானா போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
16 Feb 2024 11:15 AM GMT