ஆட்கொணர்வு மனு; செந்தில் பாலாஜி வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு; 3-வது நீதிபதி விசாரிக்க பரிந்துரை

ஆட்கொணர்வு மனு; செந்தில் பாலாஜி வழக்கில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு; 3-வது நீதிபதி விசாரிக்க பரிந்துரை

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கில், 2 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதனையடுத்து 3-வது நீதிபதி விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
5 July 2023 12:04 AM GMT