3-வது நாளாக பலத்த மழை

3-வது நாளாக பலத்த மழை

தஞ்சை மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் 6 நாட்களுக்குப்பிறகு தண்ணீர் திறக்கப்பட்டது.
17 Oct 2023 9:22 PM GMT