
தூத்துக்குடி: பணியின்போது இறந்த காவல் அமைச்சுப்பணி அலுவலரின் வாரிசுக்கு அரசு பணியாணை- எஸ்.பி. வழங்கல்
தூத்துக்குடியில் பணியின்போது மரணமடைந்த அருணாச்சலம் மகள் ராதாவுக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்க தமிழ்நாடு அரசுக்கு காவல்துறை மூலம் பரிந்துரை செய்யப்பட்டது.
30 May 2025 4:41 PM IST
தூத்துக்குடி: பணியின்போது இறந்த போலீசாரின் வாரிசுதாரர்களுக்கு அரசு பணியாணை- எஸ்.பி. வழங்கல்
தூத்துக்குடியில் பணியின்போது மரணமடைந்த பெண் காவலரின் கணவருக்கும், சப்-இன்ஸ்பெக்டரின் மனைவிக்கும் வரவேற்பாளர் பதவிக்கு தமிழக அரசு பணி நியமனம் செய்துள்ளது.
25 May 2025 12:21 PM IST
வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை
புதுவை கால்நடை மருத்துவக்கல்லூரியில் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
16 Jun 2023 9:38 PM IST
"சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்" - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சுதந்திர போராட்ட தியாகிகளின் சந்ததியரை இரண்டாம் வாரிசுகளாக அங்கீகரித்து குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
12 Aug 2022 7:01 PM IST
கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க விதிகளை உருவாக்க வேண்டும்
கொரோனாவால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது குறித்த விதிகளை உருவாக்கி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
30 July 2022 1:34 PM IST




