ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க முதியவருக்கு உதவுவதுபோல் நடித்து மோசடி; வாலிபர் கைது

ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க முதியவருக்கு உதவுவதுபோல் நடித்து மோசடி; வாலிபர் கைது

ஹரிஹரா டவுனில், ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க முதியவருக்கு உதவுவதுபோல் நடித்து மோசடியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 32 போலி ஏ.டி.எம். கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
9 Oct 2022 6:45 PM GMT