வீட்டின் உரிமையாளர் மனைவியே 50 பவுன் நகைகளை மறைத்து வைத்து நாடகமாடியது அம்பலம்

வீட்டின் உரிமையாளர் மனைவியே 50 பவுன் நகைகளை மறைத்து வைத்து நாடகமாடியது அம்பலம்

மன்னார்குடி அருகே 52 பவுன் நகைகள் கொள்ளைபோன வழக்கில் திடீர் திருப்பமாக 50 பவுன் நகைகளை வீட்டின் உரிமையாளரின் மனைவியே மறைத்து வைத்து நாடகமாடியது அம்பலமானது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Oct 2023 6:45 PM GMT