உயர் அழுத்த மின்சாரத்தால் வீட்டு உபயோகப்பொருட்கள் சேதம்: மின்சார வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

உயர் அழுத்த மின்சாரத்தால் வீட்டு உபயோகப்பொருட்கள் சேதம்: மின்சார வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கும்மிடிப்பூண்டி அருகே உயர் அழுத்த மின்சார வினியோகத்தால் வீடுகளில் மின்சாதனங்கள் சேதம் அடைவதாக கூறி கிராம மக்கள் மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
25 Jun 2022 7:30 AM GMT