நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை பெற்று தர வேண்டும்
நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை பெற்று தர வேண்டும் என குளித்தலை எம்.எல்.ஏ. அமைச்சரிடம் மனு அளித்துள்ளார்.
6 Aug 2023 6:50 PM GMTசென்னை, தாம்பரம் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை பணிகளை தலைமைச் செயலாளர் ஆய்வு
சென்னை மற்றும் தாம்பரம் பகுதிகளில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலைத்துறை பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேற்று ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
17 April 2023 4:33 AM GMTகிழக்கு கடற்கரை சாலையை 6 வழித்தடமாக மாற்றும் பணிகள் தொடக்கம் - நெடுஞ்சாலைத்துறை தகவல்
முதற்கட்டமாக பாலவாக்கத்தில் 6 வழித்தடமாக அகலப்படுத்தும் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
2 Dec 2022 12:15 PM GMT