இந்து பெண் பிரமுகர் சைத்ராவுக்கு சொந்தமான ரூ.1 கோடி பொருட்கள் பறிமுதல்

இந்து பெண் பிரமுகர் சைத்ராவுக்கு சொந்தமான ரூ.1 கோடி பொருட்கள் பறிமுதல்

தொழில் அதிபரிடம் மோசடி செய்த வழக்கில் சைத்ரா குந்தாப்புரா தனது நண்பரின் பெயரில் வங்கி லாக்கரில் வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்களை குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
16 Sep 2023 8:57 PM GMT