ரூ.500 லஞ்சம் வாங்கிய ஆஸ்பத்திரி ஊழியருக்கு 3 ஆண்டு சிறை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு

ரூ.500 லஞ்சம் வாங்கிய ஆஸ்பத்திரி ஊழியருக்கு 3 ஆண்டு சிறை - திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு

பிறப்பு சான்றிதழ் சம்பந்தமான விவரங்களை வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய ஆஸ்பத்திரி ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
5 Jan 2023 11:09 AM GMT