தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். பேரணியின் நோக்கம் - அமைச்சர் சேகர்பாபு

தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். பேரணியின் நோக்கம் - அமைச்சர் சேகர்பாபு

‘‘அமைதியாக இருக்கும் தமிழ்நாட்டில் பிரச்சினையை ஏற்படுத்தி தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ். பேரணியின் நோக்கம்’’, என அமைச்சர் சேகர்பாபு குற்றம் சாட்டினார்.
6 Nov 2022 4:14 AM IST