மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் நிலை தொடர்கிறது - மத்திய மந்திரி தகவல்

மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் நிலை தொடர்கிறது - மத்திய மந்திரி தகவல்

நாட்டின் 236 மாவட்டங்களில் மனித கழிவுகளை மனிதர்களே அள்ளும் நிலை தொடர்வதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
26 July 2023 8:53 PM GMT