மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை புலி கொன்றதா?

மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை புலி கொன்றதா?

சிவகங்கை அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை புலி கொன்றதாக கிராம மக்கள் பீதி அடைந்தனர். இதையடுத்து கண்காணிப்பு கேமராவில் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
11 Dec 2022 5:41 PM GMT