திருவல்லிக்கேணி விடுதியில் கணவன்-மனைவி தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பமாக 2 பேர் கைது

திருவல்லிக்கேணி விடுதியில் கணவன்-மனைவி தற்கொலை வழக்கில் அதிரடி திருப்பமாக 2 பேர் கைது

சென்னை திருவல்லிக்கேணி விடுதியில் கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அதிரடி திருப்பமாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஆபாச படங்களை வைத்து மிரட்டியதாக அவர்கள் எழுதிய உருக்கமான கடிதமும் சிக்கியது.
10 Sep 2022 8:47 AM GMT