எந்த புகாராக இருந்தாலும் ஆதாரத்துடன் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

எந்த புகாராக இருந்தாலும் ஆதாரத்துடன் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

நாகர்கோவில் மாநகராட்சி கூட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக கவுன்சிலர் திடீர் போராட்டம் நடத்தியது குறித்து பேசிய மேயர் மகேஷ், ‘எந்த புகாராக இருந்தாலும் ஆதாரத்துடன் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
1 July 2023 12:15 AM IST