படவல் கால்வாய்- சிங்கம்பேட்டை காவிரி ஆற்றில்தண்ணீரை சட்டவிரோதமாக உறிஞ்சப்படுவதை தடுக்க வேண்டும்;பவானி வட்டார விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு

படவல் கால்வாய்- சிங்கம்பேட்டை காவிரி ஆற்றில்தண்ணீரை சட்டவிரோதமாக உறிஞ்சப்படுவதை தடுக்க வேண்டும்;பவானி வட்டார விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மனு

படவல் கால்வாய்-சிங்கம்பேட்டை பகுதி காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக தண்ணீர் உறிஞ்சப்படுவதை தடுக்க வேண்டும் என பவானி வட்டார விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் புகார் மனு அளித்து உள்ளனர்.
26 May 2023 12:24 AM GMT