குடிபோதையில் ஏற்பட்ட தகராறில்  தொழிலாளி கொலை

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை

அருமனை அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நண்பரை போலீசார் தேடி வருகிறார்கள்.
20 July 2022 1:07 AM IST