விளைநிலங்களில் புகுந்து 10 காட்டு யானைகள் அட்டகாசம்

விளைநிலங்களில் புகுந்து 10 காட்டு யானைகள் அட்டகாசம்

மாஸ்தி அருகே விளைநிலங்களில் புகுந்து 10 காட்டு யானைகள் அட்டகாசம் செய்தன. இந்த நிலையில் வனத்துறையினரை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 Sep 2023 6:45 PM GMT