சிட்லகட்டாவில் இரு கோவில்களில் புகுந்து உண்டியல் பணம், நகைகள் திருட்டு

சிட்லகட்டாவில் இரு கோவில்களில் புகுந்து உண்டியல் பணம், நகைகள் திருட்டு

சிட்லகட்டாவில் இரு கோவில்களில் புகுந்து உண்டியல் பணம் மற்றும் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
29 Aug 2023 6:45 PM GMT