தொழில் அதிபர் வீட்டில்  30 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு

தொழில் அதிபர் வீட்டில் 30 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு

நாகர்கோவிலில் தொழில் அதிபர் வீட்டில் 30 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
5 Dec 2022 8:23 PM GMT