கதண்டு கடித்து பள்ளி மாணவர்கள் உள்பட 25 பேர் காயம்

கதண்டு கடித்து பள்ளி மாணவர்கள் உள்பட 25 பேர் காயம்

கும்பகோணம் அருகே கதண்டு கடித்து பள்ளி மாணவர்கள் உள்பட 25 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
14 Dec 2022 7:45 PM GMT