மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப தயங்கும் பெற்றோர்: இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி கட்டிடம் - வகுப்பறைக்குள் மழைநீர் தேங்கும் அவலம்

மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப தயங்கும் பெற்றோர்: இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி கட்டிடம் - வகுப்பறைக்குள் மழைநீர் தேங்கும் அவலம்

கனகம்மாசத்திரம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ளதாலும், பள்ளி கட்டிடத்தின் வகுப்பறைக்குள் மழைநீர் புகுந்து தேங்குவதாலும் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
13 Nov 2022 9:06 AM GMT