பணம் வைத்து சூதாடிய ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் பணி இடைநீக்கம்

பணம் வைத்து சூதாடிய ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் பணி இடைநீக்கம்

உப்பள்ளியில் பணம் வைத்து சூதாடிய ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரை பணி இடைநீக்கம் செய்து தார்வார் போலீஸ் கமிஷனர் லாபுராம் உத்தரவிட்டுள்ளார்.
31 July 2022 2:50 PM GMT