வீட்டில் இருந்து பொருட்களை தெருவில் வீசி எறிந்த தனியார் வங்கி ஊழியர்கள்
பல்லடத்தில் வீட்டுக்கடன் தவணை தொகை செலுத்தாததால் கடன் வாங்கியவரின் வீட்டில் இருந்த பொருட்களை தனியார் வங்கி ஊழியர்கள் தெருவில் வீசினர். மேலும் வீட்டில் இருந்த நோயாளி முதியவரையும் சாலையில் இழுத்து தள்ளியதாக கூறப்படுகிறது.
29 Jun 2023 6:44 PM GMT13-வது தவணையாக விவசாயிகளுக்கு ரூ.16,800 கோடி நிதியுதவி - இன்று விடுவிப்பு
விவசாயிகளுக்கு 13-வது தவணையாக ரூ.16,800 கோடி நிதியுதவியை பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) விடுவிக்கிறார்.
26 Feb 2023 11:45 PM GMTவாகனத்துக்கு தவணை செலுத்தாதவருக்கு அடி-உதை: 8 பேர் மீது வழக்கு
வாகனத்துக்கு தவணை செலுத்தாதவருக்கு அடி-உதை. இது தொடர்பாக போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
6 Aug 2022 8:04 AM GMT12-வது தவணைத்தொகை பெற விவசாயிகளின் நில ஆவணம் சரிபார்ப்பு
தேனி மாவட்டத்தில் பிரதமரின் நிதி உதவி திட்டத்தில் 12-வது தவணைத்தொகை பெற விவசாயிகளின் நில ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது.
20 July 2022 4:23 PM GMT