
28 முதல் 30ம் தேதி வரை கனமழை: கலெக்டர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தல்
குமரிக்கடல் மற்றும் இலங்கைக்கு தெற்கே நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
25 Nov 2025 4:16 PM IST
ஆன்லைன் குற்றங்கள் குறித்து “சக்ஷு” மூலம் புகார் அளிக்கலாம்: தூத்துக்குடி காவல்துறை அறிவுறுத்தல்
வங்கிகள், அரசு துறைகள் அல்லது கூரியர் நிறுவனங்களின் பெயரில் மோசடிகாரர்கள் போலி செய்திகளை அனுப்பி பொதுமக்களை ஏமாற்றும் நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுகின்றன.
16 Oct 2025 1:49 PM IST
ஆர்.டி.ஓ. செல்லான் ஆப் என்ற பெயரில் பண மோசடி: திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்
ஆர்.டி.ஓ. செல்லான் ஆப் என அறிமுகமில்லாத மொபைல் எண்களில் இருந்து வரும் எந்தவொரு Apk file-களையும் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் அறிவுறுத்தியுள்ளார்.
11 Oct 2025 4:56 PM IST
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை பொறியாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.
10 Oct 2025 4:58 PM IST
நீர்நிலைகளில் களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும்: தூத்துக்குடி கலெக்டர் அறிவுறுத்தல்
விநாயகர் சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம் என மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துளளார்.
9 Aug 2025 10:46 AM IST
சைபர் குற்றவாளிகளிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்: திருநெல்வேலி எஸ்.பி. அறிவுறுத்தல்
அனைத்து சமூக வலைதளங்கள் மூலமாக தற்போது மதிப்பாய்வு பணி தொடர்பான மோசடிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
12 July 2025 7:45 PM IST
குரூப் 4 தேர்வு: தேர்வர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கிய டி.என்.பி.எஸ்.சி.
மின்னணுச் சாதனங்கள் மற்றும் தடை செய்யப்பட்ட எந்த ஒரு சாதனங்களையும் கொண்டு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
11 July 2025 7:46 PM IST
பாதுகாப்பு பணிகளுக்கு பெண் காவலர்களை அதிகமாக நியமிக்க வேண்டாம்: தமிழக கூடுதல் டிஜிபி அறிவுறுத்தல்
சட்ட விதிகளின்படி போக்சோ வழக்குகளில் 60 நாட்களுக்குள் இறுதி அறிக்கைகளை தாக்கல் செய்வது கட்டாயமாகும்.
5 July 2025 6:36 PM IST
தென்காசியில் கனமழை: பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்- கலெக்டர் அறிவுறுத்தல்
தென்காசி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் இன்று மஞ்சள் எச்சரிக்கையும், நாளை மற்றும் நாளை மறுநாள் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
24 May 2025 10:42 AM IST
சித்திரை முழுநிலவு மாநாடு: வாகனங்கள் மாற்று வழியில் செல்ல போலீஸ் அறிவுறுத்தல்
வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் மே 11-ம் தேதி சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெறவுள்ளது.
6 May 2025 2:32 PM IST
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடக்கிறது: மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
நீட் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறுகிறது.
4 May 2025 6:23 AM IST
நாடு முழுவதும் நாளை நடக்கிறது 'நீட்' தேர்வு
நீட் தேர்வை, நாடு முழுவதும் 23 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுத இருக்கின்றனர்.
3 May 2025 6:53 AM IST




