மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளிடம் தீவிர சோதனை; போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளிடம் தீவிர சோதனை; போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

ஜி 20 மாநாட்டு பிரதிநிதிகள் வருகை எதிரொலியாக மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் தீவிர சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். புராதன சின்ன பகுதிகளில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் ஆய்வு மேற்கொண்டார்.
30 Jan 2023 9:03 AM GMT