பார்வையற்றவர்களுக்கு பயன் தரும் செயலி

பார்வையற்றவர்களுக்கு பயன் தரும் செயலி

கொரோனா காலகட்டத்தில்தான் இந்த செயலியை உருவாக்கினோம். கொரோனா முதல் அலையின் போது பார்வையற்றவர்கள் மாதக்கணக்கில் அவரவர் வசிப்பிடங்களில் முடங்கிப்போக நேரிட்டது. நோய் பரவாமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் முதன்மையானது, ஒருவரை ஒருவர் தொடாமல் இருப்பதுதான்.
26 Jun 2022 1:30 AM GMT